Covid -19, 19.04.20, சாலையோர மூத்தோர், தூய்மை பணியாளர்கள்

Covid -19, 19.04.20, சாலையோர மூத்தோர், தூய்மை பணியாளர்கள்

மனிதநேய சேவையில்
இன்று சின்ன திருப்பதி, ஹஸ்தம் பட்டி, நன்கு ரோடு, ஐந்து ரோடு, புது பஸ்
ஸ்டாண்ட், ஆகிய இடங்களில்
சாலை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் களுக்கு நேச கரங்கள் இல்லத்தின்
சார்பில்
மதியம் உணவு மனித நேயத்துடன்
வழங்கப்பட்டது. 19.04.2020.